/* */

நிதி நிறுவனத்தில் ரூ. 2 லட்சம் திருட்டு

வெள்ளகோவில் பகுதியில், நிதிநிறுவனத்தில் இருந்த ரூ. 2லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

HIGHLIGHTS

நிதி நிறுவனத்தில் ரூ. 2 லட்சம் திருட்டு
X

வெள்ளகோவில் பகுதியில், நிதிநிறுவனத்தில் இருந்த ரூ. 2லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

வெள்ளகோவில் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர்கள் சக்தி, சுபாஷ்; இவர்கள் அப்பகுதியில் உள்ள கடைவீதியில் நிதிநிறுவனம் நடத்தி வருகின்றனர். நேற்று நிதி நிறுவன அறைகளின் ஷட்டர் கண்ணாடி கதவை பூட்டிவிட்டு சென்றனர். மீண்டும் அவர்கள் திரும்பி வந்த போது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. நிறுவனத்தில் உள்ளே இருந்த மேஜை ட்ராயர் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ 2 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்

Updated On: 31 July 2022 7:19 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  4. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  5. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  6. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  7. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  8. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  9. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  10. ஈரோடு
    ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...