/* */

அழகு நாச்சியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

Amman Temple -வெள்ளகோவில் அருகே உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

அழகு நாச்சியம்மன் கோவில் உண்டியல் திறப்பு
X

வெள்ளகோவில் அருகே உள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் உண்டியல், காணிக்கை எண்ணப்பட்டது.

Amman Temple -நிகழ்ச்சிக்கு, இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் உதவி ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்தார். காங்கயம் ஆய்வாளர் அபிநயா, செயல் அலுவலர் ராமநாதன் முன்னிலை வகித்தார். நடப்பாண்டில், கடந்த ஜூன் 8-ம் தேதிக்கு பிறகு, நேற்று அழகு நாச்சியம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது.

இதில் மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 277 ரூபாய், பக்தர்களின் காணிக்கை இருந்தது. உண்டியல் திறப்பு, காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 Sep 2022 9:41 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!