/* */

காங்கேயம் பகுதி கடைகளில் முத்திரையில்லாத தராசுகள் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில், அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் முத்திரை இல்லாத 179 தராசுகள் எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

காங்கேயம் பகுதி கடைகளில் முத்திரையில்லாத தராசுகள் பறிமுதல்
X

காங்கேயம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில், திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, முத்திரை இல்லாத 121 மின்னணு தராசுகள், 20 மேஜை தராசுகள், 2 விட்ட தராசுகள், 26 இரும்பு எடைக்கற்கள் என 179 தராசுகள் மற்றும் எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து தெரிவித்த தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி, முத்திரை இடப்பட்டதற்கான சான்றிதழை, கடைக்காரர்கள் நன்கு தெரியும் வகையில் வைக்காவிட்டாலோ அல்லது உரிய காலத்துக்குள் மறு முத்திரையிடாவிட்டாலோ அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.

Updated On: 4 May 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் 42 மனுக்கள் ஏற்பு: நாளை இறுதி பட்டியல்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. செய்யாறு
    ஆரணி பகுதியில் சிப்காட் தொழில்பேட்டை: அதிமுக வேட்பாளர் உறுதி
  4. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 32 மனுக்கள் ஏற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 37 மனுக்கள் ஏற்பு
  6. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  7. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  8. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  9. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  10. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்