Begin typing your search above and press return to search.
காங்கயம் ஒழுங்கு முறை கூடம்: தேங்காய் பருப்பு ரூ.4லட்சத்திற்கு ஏலம்
காங்கயம் ஒழுங்கு முறை கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் பருப்பு ரூ.4 லட்சத்திற்கு ஏலம் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
HIGHLIGHTS
காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ஏலத்திற்கு 3 ஆயிரத்து 399 கிலோ தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டது. அதிகபட்சமாக கிலோ ரூ.102.20 க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ.82.90 க்கும், சராசரியாக கிலோ ரூ.101.80 க்கும் என மொத்தம் 4 லட்சத்து 3 ஆயிரத்து334 ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.