/* */

காங்கயம்: இடி தாக்கியதில் 35 ஆடுகள் பலி

காங்கயம் அருகே இடி தாக்கியதில் 35 ஆடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

காங்கயம்: இடி தாக்கியதில் 35 ஆடுகள் பலி
X

பலியான ஆடுகள்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஓலப்பாளையம் கொழிஞ்சிக்காட்டு வலசை சேர்ந்தவர் சிவாகணேசமூர்த்தி.56, விவசாயி. இவர் கால்நடைகள் வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக காங்கயம் பகுதியில் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை நேரத்தில் பெய்த மழையின் போது பயங்கர இடி ஒன்று, சிவாகணேசமூர்த்தியின் தென்னந்தோப்பில் விழுந்தது. அப்போது, அங்கு கட்டப்பட்டு இருந்த 35 ஆடுகள் இடிதாக்கி பலியாகியது. தகவல் அறிந்த கால்நடை டாக்டர் , சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், காங்கயம் தாசில்தார் நேரில் வந்து இறந்த ஆடுகளின் மொத்த மதிப்பு 3 லட்சம் ரூபாயாகும். அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்து உள்ளார்.

Updated On: 22 Oct 2021 11:33 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  2. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  3. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  4. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  5. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  7. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  8. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  10. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்