/* */

நிரம்பியது அமராவதி அணை: திருப்பூர், கரூர் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

அமராவதி அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது; இதனால், திருப்பூர், கரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நிரம்பியது அமராவதி அணை:  திருப்பூர், கரூர் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
X

உடுமலை அமராவதி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால், அணைக்கு நீர் வரத்து உயர்ந்தது.

அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மழையால் அணைக்கு வினாடிக்கு, 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, அப்படியே உபரி நீராக ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Nov 2021 1:48 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்