/* */

சிறுமிக்கு பாலியல் தொல்லை; 'போக்சோ'வில் வாலிபர் கைது

தாராபுரம் பகுதியில், 14 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த வாலிபரை, ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது
X

சிறுமியை பாலியல் தொல்லை செய்த வாலிபர், ‘போக்சோ’ வில் கைது.

தாராபுரத்தை அடுத்த நாரணாபுரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் பாலசுப்பிரமணி (வயது 23). கோழிப்பண்ணையில் கூலி தொழிலாளி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர், அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுமியிடம் அவரது தாய், தந்தை இல்லாத நேரத்தில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சிறுமி, தனக்கு நடந்த கொடுமை குறித்து தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், தாராபுரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார், பாலசுப்பிரமணியை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Updated On: 18 Sep 2022 12:52 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?