/* */

தாராபுரம் பகுதியில் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

தாராபுரம் பகுதியில் பெய்த மிதமான மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

தாராபுரம் பகுதியில் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
X

கோப்பு படம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டாரத்தில், கடந்த சில நாட்களாக வெயின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. கடும் புழுக்கம் நிலவியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் இன்று காலை முதலேயே தாராபுரம் பகுதில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதன் பின்னர், திடீரென கருமேகங்கள் சூழ, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. மழையின் காரணமாக சீதோஷன நிலை மாறி குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது.

பொதுமுடக்கம் காரணமாக வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மக்களுக்கு இந்த குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், நீண்ட நாட்களாக வறட்சியின் பிடியால் சிக்கி, தீவினமின்றி பாதிக்கப்பட்டு கால்நடை வளர்ப்போர், சாரல் மழையால் வயல்களில் தீவனம் கிடைக்கும் என எதிர்பார்ப்போடு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 16 Jun 2021 1:42 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?