/* */

தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிலையம் திறப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிலையம் திறப்பு
X

கொரோனா நோயாளிகள் பயன் பெறும் வகையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் எம்பி. கணேசமூர்த்தி, திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், உடுமலை ரோட்டரி சங்கம் சார்பில், தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு 50, ஆக்சிஜன் சிலிண்டர்களை அமைச்சர்களிடம் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 75, படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை, அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

மூலனூரில் கொரோனா நோயால் இறப்பவர்களின் உடல்களை எரிக்க கூடிய நகரும் எரிவாவு தகன வாகனத்தினை பார்வையிட்டனர். கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ளது போல் தமிழகம் முழுவதும் நகரும் எரிவாயு தகன மேடை அறிமுகப்படுத்த வேண்டும் என தகனமேடை தயாரிப்பாளர்கள், அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கை, தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என, அமைச்சர் சாமிநாதன் உறுதியளித்தார்.

Updated On: 7 Jun 2021 2:44 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?