/* */

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்: திருப்பூர் அதிமுகவினர் நம்பிக்கை

‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெறும்’ என, திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் பேசினார்.

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்: திருப்பூர் அதிமுகவினர் நம்பிக்கை
X

அ.திமு.க., நிர்வாகிகள் மத்தியில், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன்

திருப்பூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தாராபுரம் கரையூர் அழகர் பெருமாள் கோவில் மண்டபத்தில், கொளத்துப்பாளையம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. பேரூராட்சி செயலாளர் செயலாளர் பைரவி, வரவேற்று பேசினார். பேரூராட்சி அவைத்தலைவர் சக்தி செந்தில், தலைமை வகித்தார். திருப்பூர் ஆவின் துணைத் தலைவர் சிவகுமார், நகர செயலாளர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன் பேசுகையில்,''கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் உள்ள, 18 வார்டுகளில், கடந்த, 2016 உள்ளாட்சி தேர்தலில், 15 வார்டுகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. இம்முறை நடக்கவுள்ள தேர்தலிலும் வெற்றியை தக்க வைக்க வேண்டும்,'' என்றார்.

Updated On: 30 Nov 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு