/* */

தாராபுரம் நகராட்சி எரிவாயு பழுது: செப் 30 ம் தேதி வரை தற்காலிக நிறுத்தம்

தாராபுரம் நகராட்சி எரிவாயு பழுது ஏற்பட்டு உள்ளதால், எரியூட்டும் பணி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தாராபுரம் நகராட்சி எரிவாயு பழுது: செப் 30 ம் தேதி வரை தற்காலிக நிறுத்தம்
X

பைல் படம்.

தாராபுரம் பகுதியில் இறப்பவர்களின் உடல்கள் நகராட்சி தகன மேடை மூலம் எரியூட்டப்படுகிறது. கொரோனா இறப்பு, சாதாரண இறப்பு எண்ணிக்கை காரணமாக சமீப காலமாக உடல்கள் எரியூட்டுவது அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் எரிவாயு தகனமேடை பழுது ஏற்பட்டதால், தற்போது பராமரிப்பு பணி நடக்கிறது. இதுகுறித்து தாராபுரம் நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ள அறிக்கையில், தாராபுரம் நகராட்சியில் செயல்பட்டு வரும் எரிவாயு தகனமேடை பழுது ஏற்பட்டு உள்ளதால், பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே எரியூட்டுதல் பணி செப்.,30 ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.


Updated On: 16 Sep 2021 12:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  2. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  4. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  5. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  8. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  9. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  10. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!