/* */

அவினாசி, தாராபுரத்தில் அனுமதியின்றி சேவல் சண்டை: 23 பேர் கைது

அவினாசி, தாராபுரத்தில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியதாக 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அவினாசி, தாராபுரத்தில் அனுமதியின்றி சேவல் சண்டை: 23 பேர் கைது
X

பைல் படம்.

தமிழகத்தில் சேவக்கட்டு நடத்த அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், சட்ட விரோதமாக பல கிராமப்புறங்களில் சேவல் சண்டை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், தாராபுரத்தில் சேவல் சண்டை நடத்தியதாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் அவினாசியிலும் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த பணம் மற்றும் சேவல்கள் பறிமுதல் செய்யபட்டன. குறிப்பாக இளைஞர்கள் தான் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துகின்றனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 18 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்