/* */

அடிப்படை வசதி அறவே இல்லை! அமைச்சரிடம் புகார் மனு

‘தாராபுரத்தில், அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும்’ என ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அடிப்படை வசதி அறவே இல்லை!  அமைச்சரிடம் புகார் மனு
X

அடிப்படை வசதி வேண்டி அமைச்சர் கயல்விழியிடம் மனு வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழியிடம் வழங்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது:

30வது வார்டு பகுதியில் சாக்கடை வசதி, கான்கிரீட் சாலை இல்லாததால், மக்கள் சிரமப்படுகின்றனர். அங்குள் பாழடைந்த கிணற்றை உடனடியாக மூட வேண்டும். 5 மற்றும், 6 வது வார்டில், சமுதாயக்கூடம் அமைத்துத்தர வேண்டும். ஜின்னா மைதானம் பகுதியில் உள்ள காலியிடத்தில், கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து விளக்கப்பட்டிருந்தது.

Updated On: 1 Dec 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை