/* */

தாராபுரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

தாராபுரம் நகராட்சியில் 4 மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

HIGHLIGHTS

தாராபுரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
X

பைல் படம்.

தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் அமைந்துள்ளன. நகராட்சியில் குடிநீர் வரி, வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வகையான வரி வசூல் மற்றும் இதர வரி வசூல் நடக்கிறது. இது தவிர, நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளும் டெண்டர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறான நிலையில், இன்று மாலை திடீரென லஞ்ச ஒழிப்பு துறையினர் நகராட்சி அலுவலகத்திற்குள் உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த பணியாளர்களிடம் இருந்த ஆவணங்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 4 மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடக்கிறது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Updated On: 22 Sep 2021 2:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  2. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  3. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  4. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  5. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  6. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  7. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  8. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  9. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  10. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு