Begin typing your search above and press return to search.
திருப்பூர் மாவட்டத்தில் 15ம் தேதி 49 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS

பைல் படம்
திருப்பூர் மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 49 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 61 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார். 623 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.