/* */

நிலக்கடலைக்கு எதிர்ப்பாராத விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

நிலக்கடலைக்கு எதிர்பாராமல் கிடைத்த கூடுதல் விலையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நிலக்கடலைக்கு எதிர்ப்பாராத விலை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

திருப்பபூர் மாவட்டம் அவிநாசி சுற்றுவட்டார பகுதிகள், ஈரோடு மாவட்டம் கோபி, நம்பியூர் உள்ளிட்ட பல இடங்களில், நிலக்கடலை சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை செய்யப்படும் நிலக்கடலை, சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் விற்பனைக்கு வருகிறது.

தற்போது சீசன் முடிந்த நிலையில், நிலக்கடலை இருப்பு வைத்துள்ள விவசாயிகள், நிலக்கடலையை ஏலத்துக்கு எடுத்து வருகின்றனர். கடலை மிட்டாய், கடலை எண்ணெய் தேவைக்கு அதிகளவு நிலக்கடலை, வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படும் நிலையில், அதன் தேவை அதிகரித்திருக்கிறது. விலையும், கிலோவுக்கு, 80 முதல், 83 ரூபாய் வரை கிடைத்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 21 Dec 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  7. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  8. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  9. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்