/* */

அவினாசியில் முப்படை தளபதிக்கு அஞ்சலி

அவினாசியில் சமூக ஆர்வலர்கள் சார்பில், ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த, முப்படை தளபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

அவினாசியில் முப்படை தளபதிக்கு அஞ்சலி
X

அவினாசியில் சமூக ஆர்வலர்கள் சார்பில், ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த, முப்படை தளபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் காட்டேரி அருகேயுள்ள நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட, 13 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். அவர்களுக்கு அவினாசியில் உள்ள தன்னார்வ அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் சார்பில், புதிய பஸ் நிறுத்தப்பகுதியில், அஞ்சலி செலுத்தப்பட்டது. பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி, அவர்களது உருவபடத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

Updated On: 10 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு