/* */

அவிநாசியில் செல்போன் கடையில் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் செல்போன் கடையில் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

அவிநாசியில் செல்போன் கடையில் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
X

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா அலுவலகம் எதிரே, பகீம் ரகுமான் என்பவர் செல்போன் கடை வைத்து உள்ளார். இவரது கடையை வழக்கம்போல் பூட்டி விட்டு, வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்த 2 மர்ம நபர்கள், கடைக்குள் புகுந்தனர்.

கடையில் இருந்த செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் என, மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றனர். இந்த காட்சிகள், கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 18 Sep 2021 10:52 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!