/* */

அவிநாசி அருகே கருவலூர் கடையில் திருட்டு

அவிநாசி அருகே கருவலூர் மெயின் ரோட்டில் உள்ள கடையில் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

அவிநாசி அருகே கருவலூர் கடையில் திருட்டு
X

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து கருவலூர் மெயின்ரோட்டில் கடை நடத்தி வருபவர் தங்கவேல். சம்பவத்தன்று இரவு, இவர் தனது கடையை வழக்கம் போல் பூட்டிவிட்டு சென்றார். பின்னர் காலையில் கடைக்கு வந்து பார்த்த போது, அதன் பலகை கதவு , பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியுற்றார்.

கடைக்குள் சென்று பார்த்தபோது, கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள், பீடி பண்டல்கள் மற்றும் ரூ.1000 ரொக்கம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 12 Oct 2021 4:20 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  2. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  3. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  4. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  8. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!