/* */

துலுக்கமுத்துார் குளம் நிரம்பியதால் மக்கள் குதுாகலம்!

அவினாசி அருகே, துலுக்கமுத்துார் குளம் நிரம்பியதால், கிராமப்புற மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

துலுக்கமுத்துார் குளம் நிரம்பியதால் மக்கள் குதுாகலம்!
X

துலுக்கமுத்துார் பகுதியில் நிரம்பிய குளத்தில் இருந்து, தடையின்றி  தண்ணீர் வெளியேறும் வகையில் பணி மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி, சேவூர் எல்லையில் உள்ள ஈரோடு மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அவினாசி அருகேயுள்ள துலுக்கமுத்துார் குளம் நிரம்ப துவங்கியுள்ளது.

இக்குளத்தில் நிரம்பும் நீர் வெளியேறும் பாதையில் மரம், செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்திருப்பதால், வெள்ளநீர் அடைப்பட்டு, குளத்தை ஒட்டியுள்ள புது ஊஞ்சப்பாளையம், பழைய ஊஞ்சப்பாளையம் குடியிருப்புகளுக்குள் புகுந்து, சேதம் ஏற்படுத்தி விடும் என, அங்குள்ள மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவினாசி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மூலம், குளத்தில் தேங்கும் உபரிநீர் தடையின்றி வெளியேறும் வகையில், தடையாக இருந்த முட்புதர், செடி, கொடிகள் அகற்றப்பட்டன.

Updated On: 7 Nov 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  2. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  4. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  5. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  6. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  9. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  10. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு