/* */

புதுப்பாளையம் ஊராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடக்குமிடங்கள்

அவினாசி தாலுகா, புதுப்பாளையம் ஊராட்சியில், நாளை இரண்டு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

புதுப்பாளையம் ஊராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடக்குமிடங்கள்
X

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த, மெகா தடுப்பூசி முகாம்களை மத்திய, மாநில அரசுகள் நடத்தி வருகிறது. அவ்வகையில் தமிழகம் முழுவதும் நாளை 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற உள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகா புதுப்பாளையம் ஊராட்சியில் நாளை, நல்லி கவுண்டம்பாளையம் பள்ளி மற்றும் வெங்கமேடு பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதில், முதலாம் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படுகிறது.

எனவே, தகுதி வாய்ந்தவர்கள் ஆதார் கார்டு நகல் மற்றும் மொபைல்போன் ஆகியவற்றுடன் இம்முகாமில் தவறாமல் பங்கேற்று பயன் பெறுமாறு, ஊராட்சி மன்றத் தலைவர் கே.பி. கஸ்தூரி பிரியா கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் திருப்பூர் பகுதி செய்திகளை அறிய: https://www.instanews.city/tamil-nadu/திருப்பூர்; WhatsApp: https://www.watsapp.news/AN

Updated On: 25 Dec 2021 6:53 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  3. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  4. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  5. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  6. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  8. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  9. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  10. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு