/* */

ஊத்துக்குளியில் ஓய்வூதியர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

ஊத்துக்குளியில் ஓய்வூதியர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

ஊத்துக்குளியில் ஓய்வூதியர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
X

தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் குன்னத்தூரில் நடந்தது.

தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் குன்னத்தூரில் நடந்தது.

கூட்டத்துக்கு தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆண்டமுத்து வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடந்த ஜூலை 1 ம் தேதி முதல் அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பாகுபாடின்றி போனசாக ரூ.1000 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் சண்முகம், சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Oct 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  2. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  3. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  4. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  5. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  6. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  7. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  8. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!
  9. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    விவசாயத்தின் வேதனை – விளைநிலங்கள் விற்பனைக்கு !