/* */

குன்னத்தூர் : பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து காங்., 'அல்வா' ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து காங்., அல்வா கொடுத்து ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

குன்னத்தூர் : பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து காங்., அல்வா  ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து மக்களுக்கு அல்வா கொடுத்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.

காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து குன்னத்தூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் சர்வேஸ்வரன் தலைமை வகி்த்தார். மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் கலந்துகொண்டு அங்கு பெட்ரோல் அடிக்க வந்தவர்களிடம் மத்திய அரசு, மக்கள் மீது சுமத்தி இருக்கும் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசு மக்களுக்கு அல்வா கொடுத்துவிட்டது என்று சொல்லி அங்கு வந்த பொது மக்களுக்கு அல்வா கொடுத்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் முருகசாமி, காளிதாஸ், குப்புராஜ், சக்திவேல், ஈரோடு மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஊத்துக்குளியில் வட்டாரத் தலைவர் எம்.சி.பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Updated On: 11 Jun 2021 12:22 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்