/* */

அவிநாசி அருகே கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த கார் : இருவர் காயம்

அவிநாசி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டுக்குள் புகுந்ததால் இருவர் காயமடைந்தனர்.

HIGHLIGHTS

அவிநாசி அருகே கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த கார் : இருவர் காயம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விமலநாதன். இவர், புளியம்பட்டி சேவூர் ரோட்டில் காரில் சென்றுக்கொண்டிருந்தார். கார் சூரியபாளையம் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலை ஓரமிருந்த சக்திவேல் என்பவரது வீடுக்குள் புகுந்தது.

இந்த விபத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டிலிருந்த சக்திவேல், அவரது தாய் ஜோதிமணி,60 ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சேவூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 15 Oct 2021 11:29 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்