/* */

புத்தகங்களுடன் புத்தாண்டு: அவினாசியில் நாளை கண்காட்சி துவக்கம்

அவினாசியில், நாளை துவங்கி, மூன்று நாட்களுக்கு புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

HIGHLIGHTS

புத்தகங்களுடன் புத்தாண்டு: அவினாசியில்   நாளை கண்காட்சி துவக்கம்
X

கோப்பு படம் 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், புத்தங்களுடன் புத்தாண்டு என்ற கருத்தை மையமாக வைத்து, 'அவிநாசி புத்தக திருவிழா' பெயரில், புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

நாளை (31ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு, அவிநாசி, வடக்கு ரத வீதியில் உள்ள கோவம்ச சமூகத்தார் மண்டபத்தில் நடக்க இருக்கிறது. வரும், 2ம் தேதி வரை தினமும், காலை, 10:00 மணி முதல், இரவு, 10:00 மணிவரை இக்கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது.

மேலும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்று பயன் பெற வேண்டும் என, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் கூறியுள்ளனர்.

Updated On: 30 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?