/* */

தொடர் விடுமுறையால் அவினாசியில் களையிழந்தது பருத்தி ஏலம்

பொங்கல் தொடர் விடுமுறையால், அவினாசியில் பருத்தி ஏலம் களையிழந்து காணப்பட்டது.

HIGHLIGHTS

தொடர் விடுமுறையால் அவினாசியில் களையிழந்தது பருத்தி ஏலம்
X

திருப்பூர் மாவட்டம், அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பிரதி புதன் தோறும் பருத்தி ஏலம் நடத்தப்படுகிறது. இன்று நடத்தப்பட்ட ஏலத்தில், 35 டன் பருத்தி வரத்தாக இருந்தது. ஆர்.சி.எச்., ரகம், குவின்டாலுக்கு, 9,000 –11,006 ரூபாய், டி.சி.எச்., ரகம், 11,000– 14,005 ரூபாய், கொட்டு ரகம், 2,500 முதல், 6,000 ரூபாய் வரை விற்கப்பட்டது. 220 விவசாயிகள், 12 வியாபாரிகள் பங்கேற்றனர்.

விற்பனை கூட சங்க நிர்வாகத்தினர் கூறுகையில், 'பொங்கல் தொடர் விடுமுறை என்பதால், வரத்து குறைவாகவே இருந்தது. அடுத்த வாரம் புதன்கிழமை, குடியரசு தினம் என்பதால், விடுமுறை தினமாக உள்ளது. எனவே, 25ம் தேதி பருத்தி ஏலம் நடத்தப்படும்' என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Updated On: 19 Jan 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்