/* */

700 கிலோ குட்கா பறிமுதல்: காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை

அவினாசி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 700 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

700 கிலோ குட்கா பறிமுதல்: காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை
X

அவினாசி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா.

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டு நடத்தினர். அவினாசி அருகே தெக்கலுாரில் பேன்சிகடை வைத்திருக்கும் சம்புசிங், 33 என்பவரின் வீட்டில் ரெய்டு நடத்திய போது, அங்கு, 700 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் தனது வீட்டில் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து, சில்லறை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். நேற்று, அவினாசி அருகே திருமுருகன்பூண்டி போலீசார் சார்பில், குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த சம்புசிங்கின் சகோதரர், சன்வந்த்சிங் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

Updated On: 14 Dec 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  2. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  3. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  5. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  6. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  7. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...
  10. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...