/* */

திருப்பூர் இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்  இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்
X

திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழகம் முழுவதும் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர் மாவட்ட பாமக சார்பில் திருப்பூர் குமரன் சாலை கோர்ட் ரோடு சந்திப்பில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோர்ட் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் கோரிக்கை மனுவையும் கொடுத்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது இட ஒதுக்கீடு வழங்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Updated On: 30 Dec 2020 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?