/* */

வாணியம்பாடியில் ஊரடங்கு உத்தரவை மீறி கடைகளை திறந்த 5 கடைகளுக்கு சீல்

வாணியம்பாடியில் ஊரடங்கு உத்தரவை மீறி கடைகளை திறந்த 5 கடைகளுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்

HIGHLIGHTS

வாணியம்பாடியில் ஊரடங்கு உத்தரவை மீறி கடைகளை திறந்த 5 கடைகளுக்கு சீல்
X

கொரோனா பெருந் தொற்றின் தாக்கத்தை கட்டுபடுத்த தமிழக அரசு குறிப்பிட்ட அத்தியாவசிய கடைகளை மட்டுமே திறந்து வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சி. எல்.சாலை, ஜின்னா சாலை, முகமது அலி பஜார் உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு காலத்தில் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ள காலணி கடை, பேன்சி ஸ்டோர், ஜவுளிக்கடை, பிரின்டிங் ஆப்செட் பிரஸ் ஆகியவை இயங்கி வந்தது.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வட்டாட்சியர் மோகன் தலைமையிலான வருவாய்த்துறையினர் 5 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

Updated On: 12 Jun 2021 2:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி