/* */

100% தடுப்பூசி செலுத்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில் தீர்மானம்

கூட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், தடுப்பூசி செலுத்தி கொண்ட முதன்மை ஊராட்சியாக இருக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

HIGHLIGHTS

100% தடுப்பூசி செலுத்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில் தீர்மானம்
X

கோவிந்தாபுரம் கிராம சபை கூட்டத்தில் தடுப்பூசி முகாம் 

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட, கோவிந்தாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர் பூபாலன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களின் தீர்மானங்கள் பரிசீலிக்கப்பட்டு, நிறைவேற்ற படுவதாக உறுதியளித்தனர்.

இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக ஊராட்சியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட முதன்மை ஊராட்சியாக இருக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில், கிராம சபாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில் வார்டு உறுப்பினர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்

Updated On: 25 Nov 2021 2:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  2. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  5. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  7. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  8. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்