Begin typing your search above and press return to search.
வாணியம்பாடியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்த குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
வாணியம்பாடியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்த 100 சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
HIGHLIGHTS
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் செல்வராஜ் என்பவர் எழில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் 100 சுமை தூக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினார் இதில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி உடனிருந்தனர்