/* */

நெல்வயலில் 15 அடி நீள மலைப்பாம்பு: பெண்கள் அலறி அடித்து ஓட்டம்

வாணியம்பாடி அருகே நெற்பயிர் அறுவடை செய்து கொண்டிருந்த போது 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்ததால் பெண்கள் அலறி அடித்து ஓட்டம்.

HIGHLIGHTS

நெல்வயலில் 15 அடி நீள மலைப்பாம்பு: பெண்கள் அலறி அடித்து ஓட்டம்
X

வயலில் புகுந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்த இளைஞர் சதிஷ்குமார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அலசந்திராபுரம் கிராமத்தில் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் அறுவடை செய்யும் பணியில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது விவசாய நிலத்தில் புகுந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்து பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் நீண்ட நேரம் ஆகியும் வராததால், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் சதீஷ்குமார் என்பவர் பாம்பை லாவகமாக பிடித்து அருகில் இருந்த வனப்பகுதியில் விட்டார்.

விவசாய நிலத்தில் மலைப்பாம்பு புகுந்தது, அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.

Updated On: 25 Nov 2021 9:25 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  2. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  3. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  5. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  6. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  8. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  10. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...