/* */

வாணியம்பாடி மஜக நிர்வாகி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

வாணியம்பாடி மஜக நிர்வாகி கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வாணியம்பாடி மஜக நிர்வாகி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
X

மஜக பிரமுகர் கொலையில் கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்தவர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜீவா நகர் பகுதியில் கடந்த 10ம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி. வசீம் அக்ரம் 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில் வசீம் அக்ரம் தொழுகை முடிந்து, அவரது வீட்டின் அருகில் உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கொலை செய்ய காத்திருந்த கும்பலுக்கு தகவல் தெரிவித்ததாக அதே பகுதியை சேர்ந்த காலு என்கிற தஸ்தகீரை என்பவரை போலீசார் கைது செய்து, அவர்மீது வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் காளிமுத்துவேல் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

இதுவரையில் இந்த வழக்கில் 14 பேர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 Sep 2021 5:32 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்