/* */

கொலை, கஞ்சா வழக்குகளை விசாரிக்க புதிய ஆய்வாளர் நியமனம்: டிஐஜி பாபு உத்தரவு

வசீம் அக்ரம் கொலை, கஞ்சா வழக்குகளை விசாரிக்க வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் நாகராஜன் நியமனம் செய்து வேலூர் சரக டிஐஜி பாபு உத்தரவு.

HIGHLIGHTS

கொலை, கஞ்சா வழக்குகளை விசாரிக்க புதிய  ஆய்வாளர் நியமனம்: டிஐஜி பாபு உத்தரவு
X

புதிதாக நியமனம் செய்யப்பட்டடுள்ள ஆய்வாளர் நாகராஜன்.

வாணியம்பாடியில் நடந்த மஜக முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை மற்றும் கஞ்சா வழக்குகளை விசாரிக்க வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் நாகராஜன் நியமனம் செய்யப்பட்டடுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி டீல் இம்தியாஸ் என்பவருக்கு சொந்தமான குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கடந்த 10ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் படுகொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க கிராமிய காவல் ஆய்வாளர் நாகராஜன் நியமனம் செய்தும் மற்றும் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் அனுப்பவும் நியமனம் செய்து வேலூர் சரக டிஐஜி பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On: 14 Sep 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  2. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  3. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  4. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  5. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  6. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  7. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  8. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  9. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  10. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?