/* */

காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்

வாணியம்பாடி அருகே காவலூரில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்

HIGHLIGHTS

காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்
X

வைணு பாப்பு அப்சர்வேட்டரியை பார்வையிட்ட அமைச்சர்கள் பன்னீர்செல்வம் மற்றும் நேரு

திருப்பத்தூர் மாவட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட காவலூர் பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அப்பகுதிக்கு சென்ற வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம் மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு ஆகியோர் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்..

அதனைத்தொடர்ந்து. ஆசியாவிலேயே மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையமாக உள்ள காவலூர் வைணு பாப்பு அப்சர்வேட்டரிக்கு சென்று பார்வையிட்டு ஆராய்ச்சி மையத்தில் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும் (திருப்பத்தூர்) ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ், ஆலங்காயம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முனி வேல், வாணியம்பாடி நகர செயலாளர் சாரதிகுமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Updated On: 25 Sep 2021 2:33 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?