/* */

வாணியம்பாடியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு

வாணியம்பாடியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கார் கண்ணாடி சேதமடைந்தது குறித்து டிஎஸ்பி தலைமையில் போலீஸார் விசாரணை

HIGHLIGHTS

வாணியம்பாடியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு
X

மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கார் கண்ணாடி சேதமடைந்தது குறித்து டிஎஸ்பி தலைமையில் போலீஸார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உமர் நகர் மசூதி தெருவில் வசித்து வருபவர் இக்பால் அஹமத்.இவர் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் உள்ளார். நேற்று இரவு இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மற்றும் வீடு மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கார் கண்ணாடி மற்றும் வீட்டின் கதவுகள் உடைந்து உள்ளது.

சம்பவம் குறித்து இக்பால் அஹமத் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கஞ்சா விற்பனை கும்பலால் நடத்தப்பட்ட தாக்குதலா? அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்ட தாக்குதலா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 25 Feb 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...