/* */

நாட்றம்பள்ளி ஒன்றியம் 4வது வார்டில் 4 முனை போட்டி.

நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 4வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு  4 முனைப்போட்டி நிலவுகிறது.

HIGHLIGHTS

நாட்றம்பள்ளி ஒன்றியம் 4வது வார்டில் 4 முனை போட்டி.
X

நாட்றம்பள்ளி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தியாகராஜன்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 4 வது வார்டு ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் தியாகராஜன், திமுக சார்பில் போட்டியிடும் வேண்டாமணி அழகேசன், தேமுதிக சார்பில் போட்டியிடும் பிராபாவதி பிச்சைமுர்த்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கோவிந்தராஜ் என 4 முனை போட்டி நடைபெறுகிறது

நாட்றம்பள்ளி 4வது வார்டில் அதிமுக திமுக தேமுதிக நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் நேரடியாக மோதி கொள்கிறது இதனால் இந்த ஒன்றிய கவுன்சிலர் பதவியில் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது

Updated On: 2 Oct 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?