/* */

வாணியம்பாடி அருகே 103 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்த பறக்கும் படை

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 103 ஜெலட்டின் குச்சிகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே 103 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல்  செய்த பறக்கும் படை
X

வாகன சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஜெலட்டின் குச்சிகளுடன் ராஜேந்திரன்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அம்பேத்கர் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவகுமார் தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்திருந்தனர்.

அப்போது அவ்வழியாக திருப்பத்தூர் கொடுவாம்பள்ளி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் இருசக்கர வாகனத்தில் 103 ஜெலட்டின் குச்சிகளை மூட்டை கட்டி கொண்டு சென்றது தெரியவந்தது.


ஜெலட்டின் குச்சிகளை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றதால், அதை பறிமுதல் செய்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவகுமார் தலைமையிலான குழுவினர் ஒப்படைத்துள்ளனர்

இதுகுறித்து ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 8 Feb 2022 12:52 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  2. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  3. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  4. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்
  5. அரசியல்
    தென்சென்னையில் கரையேறுவாரா தமிழிசை?
  6. திருவண்ணாமலை
    தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை
  7. காஞ்சிபுரம்
    சங்கரா கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி...
  8. சிங்காநல்லூர்
    தோல்வி பயத்தில் வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள்: அண்ணாமலை...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  10. திருவண்ணாமலை
    வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி