/* */

விதிமுறைகள் மீறி வேட்புமனு தாக்கல் செய்தால் நடவடிக்கை: தேர்தல் பாார்வையாளர்

விதிமுறைகள் மீறி வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கவாணியம்பாடியில் தேர்தல் பாார்வையாளர் உத்தரவு

HIGHLIGHTS

விதிமுறைகள் மீறி வேட்புமனு தாக்கல் செய்தால் நடவடிக்கை: தேர்தல் பாார்வையாளர்
X

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் தேர்தல் பார்வையாளர் 

தமிழக முழுவதும் நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும்19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது அதற்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்

திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அதிகாரியாக பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து வேட்புமனு செய்யப்படும் அறைகள், அங்குள்ள பாதுகாப்பு பணிகள், பதிவு செய்யப்பட்டுள்ள பதிவேடுகள் ஆகியவற்றைச் சரிபார்த்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் நகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வரும் அறைகளில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் இருந்ததால் அவர்களை விசாரித்து வேட்பாளர்கள் உடன் ஒருவர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

தேர்தல் விதிமுறைகள் மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Updated On: 4 Feb 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!