/* */

ஆம்பூர் அருகே வீட்டில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பதுக்கிய இருவர் கைது

ஆம்பூர் அருகே வீட்டில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த இருவர் கைது. துப்பாக்கி போரிமுதல்.

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே வீட்டில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பதுக்கிய இருவர் கைது
X

ஆம்பூர் அருகே அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததாக பாேலீசாரால் கைது செய்யப்பட்ட விஜய், சதீஷ்.

ஆம்பூர் அருகே வீட்டில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த இருவர் கைது. துப்பாக்கி போரிமுதல்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை பகுதியில் அனுமதியின்றி வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்து இருப்பது ரகசிய தகவல் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது விஜய் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வந்த நிலையில் வடச்சேரி பகுதியில் பதுங்கியிருந்த விஜய் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்த உமாராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு பின்னர் சிறையில் அடைத்தனர்.

Updated On: 30 Oct 2021 2:28 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?