/* */

திருப்பத்தூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு, Anti-child labour day, Collectorate,

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
X

திருப்பத்தூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து அலுவலர்களும் இதில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் குழந்தைத் தொழிலாளர்களாக மீட்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு SRDPS பெண்கள் மற்றும் குழந்தைகள் இல்லம் சார்பாக அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் 10 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை SRDPS இயக்குநர் தமிழரசி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கினார்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.

Updated On: 11 Jun 2021 3:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  4. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  5. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  7. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  10. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!