Begin typing your search above and press return to search.
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 22 பேர் வீடு திரும்பியுள்ளனர்
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 22 பேர் வீடு திரும்பியுள்ளனர் மாவட்டத்தில் நோய்த் தொற்றால் யாரும் இன்று உயிரிழக்கவில்லை
HIGHLIGHTS
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 13 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. சிகிச்சையில் 120 பேர் உள்ளனர்.
சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 22 பேர். மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை.