/* */

ஜோலார்பேட்டையில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தியவர் கைது

ரயிலில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தியவர் ஜோலார்பேட்டையில் கைது. 12 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டது

HIGHLIGHTS

ஜோலார்பேட்டையில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
X

ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் 5வது பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், சென்னை புதுப்பேட்டை சேர்ந்த சலீம் ராஜா என்பது தெரியவந்தது.

இவர் மைசூரில் இருந்து சென்னை வரை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெளிமாநில மதுவை கடத்தி வந்தது தெரிந்தது. பின்னர் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சலீம் ராஜாவை கைது செய்தனர். முன்னதாக அவரிடம் இருந்து பல அளவு கொண்ட 12 லிட்டர் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து திருப்பத்தூர் மதுவிலக்கு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 11 Jun 2021 3:55 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  2. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  3. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  4. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  5. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  6. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  7. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  8. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  9. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!
  10. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!