/* */

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

பேரறிவாளனுக்கு 5 முறையாக பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதத்துக்கு பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

HIGHLIGHTS

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
X

பேரறிவாளன்(பைல்படம்)

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு இதுவரை தொடர்ந்து 5 முறை பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கடந்த 29 ஆண்டு காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு கடந்த மே மாதம் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது அதன்படி, பரோல் விடுப்பில், தனது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார் பேட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தனது மகனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டுமென அவருடைய தாயார் அற்புதம்மாள் கேட்டிருந்தார். அதனடிப்படையில் கடந்த மே மாதம் முதல் தற்போது வரை 5 முறை ஒரு மாதம் ஒரு மாதம் ஒரு மாதம் வழங்கப்பட்டது. தற்போது ஐந்தாவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அவரது வீட்டில் தற்பொழுது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பரோலில் உள்ளார்.

Updated On: 25 Sep 2021 9:29 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்