/* */

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் புகுந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் புகுந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
X

கோழிப்பண்ணையில் சிக்கிய மலைப்பாம்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்தூருகம் பகுதியில் ஆசிரியர் சொக்கநாதன் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணை ஒன்று உள்ளது.

இந்த கோழிப்பண்ணையில் இன்று திடீரென சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நுழைந்துள்ளதாக அங்கு பணிபுரியும் பணியாளர்கள் கூச்சலிட்டு உள்ளன கிராம மக்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து சென்று கிராம மக்கள் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து ஆம்பூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் மலைப்பாம்பை வனத்துறையினர் கொண்டுச் சென்று காப்பு காட்டுப்பகுதியில் விட்டனர்..

Updated On: 17 Aug 2021 2:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி