/* */

ஆம்பூரில் மீனவர் படுகொலையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மீனவர் படுகொலையை கண்டித்து நாம் தமிழர் கட்சி போராட்டம்.

HIGHLIGHTS

ஆம்பூரில் மீனவர் படுகொலையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
X

ஆம்பூரில் மீனவர் படுகொலையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ஆம்பூரில் மீனவர் படுகொலையை கண்டித்து நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் ராஜ்கிரன் படுகொலையை கண்டித்து தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக படுகொலை செய்து வரும் இலங்கை சிங்கள கடற்படையையும் அதை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

Updated On: 27 Oct 2021 2:17 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  4. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  5. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  6. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  7. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!
  8. நாமக்கல்
    முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
  9. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  10. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்