/* */

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: மலர்தூவி மரியாதை செலுத்திய வேலூர் எம்பி

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு ஆம்பூரில் திரு உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய வேலூர் எம்பி கதிர் ஆனந்த்

HIGHLIGHTS

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்:  மலர்தூவி மரியாதை செலுத்திய வேலூர் எம்பி
X

மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் வேலூர் எம்பி கதிர் ஆனந்த்

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ் மொழியை காக்க நடைபெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஆம்பூரில் உள்ள வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மொழிப்போர் தியாகிகள் படத்திற்கு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார் கழக நிர்வாகிகள் பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர் நகர செயலாளர் ஆறுமுகம், மாதனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 25 Jan 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  2. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  6. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  7. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்