/* */

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கல்

ஆம்பூரில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயந்தி கோபிநாத் வழங்கினார்.

HIGHLIGHTS

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கல்
X

ஆம்பூரில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிமுக சார்பில் அத்தியாவசிய பொருட்களை ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயந்தி கோபிநாத் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு பகுதியில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் அதிமுக சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 கிலோ அரிசி, காய்கறி, மளிகை மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கினார்.

ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயந்தி கோபிநாத், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தேவலபுரம் வெங்கடேசன், அதிமுக வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் வெ.கோபிநாத் , ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி குபேந்திரன், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிமுக கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Nov 2021 2:24 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!