/* */

அரசு மருத்துவமனையில் எஸ்.பி ஆய்வு

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் எஸ்.பி விஜயகுமார் திடீர் ஆய்வு

HIGHLIGHTS

அரசு மருத்துவமனையில் எஸ்.பி ஆய்வு
X

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இன்று மாவட்ட எஸ்.பி விஜயகுமார் ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன மேலும் உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகின்றன. இதன் காரணமாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இன்று திடீர் மாவட்ட எஸ்.பி விஜயகுமார் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை உள்ளவர்கள் எவ்வாறான சிகிச்சை அளிக்கப்படுகின்றன அவர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளனவா, அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளனவா என்பதையும் கேட்டறிந்தார் மாவட்ட எஸ்.பி விஜயகுமார் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் புதிதாக கொரோனா சிறப்பு சிகிச்சை 100 படுக்கைகள் வசதிகள் கொண்ட மானிட்டரிங் அமையும் இடத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினர் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

டி.எஸ்.பி சரவணன், சிறப்பு தனிப் பிரிவு ஆய்வாளர் பழனி, மற்றும் மருத்துவர்கள், அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் என பலரும் உடனிருந்தனர்.

Updated On: 20 May 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு