/* */

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்

HIGHLIGHTS

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி
X

நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலை, உமர்ரோடு அதனை ஒட்டி உள்ள சாலைகளில் அதிகளவில் ஆக்கிரமிப்பால் கழிவு நீர் செல்லும் கால்வாய்கள் முற்றிலுமாக ஆக்கிரமித்து செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனடிப்படையில் சாலையின் இருபுறமும் உள்ள கடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் சாலைகளில் தேங்குவதால் இருபுறமும் கால்வாய்களை தூர்வாரும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்

Updated On: 25 Nov 2021 2:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  2. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  3. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு